குறிஞ்சி மலர்
Rs.1,980.00 Original price was: Rs.1,980.00.Rs.1,680.00Current price is: Rs.1,680.00.
or 3 installments of Rs.560.00 with 

குறிஞ்சி மலர்… பூரணி, அரவிந்தன் எனும் நாயகி, நாயகனின் உள்ளத்து உணர்வுகளை தன் எண்ணத்தில் வடித்தெடுத்து அருமையான சமூக நாவலாய் வழங்கியுள்ளார் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள்.
பல்வேறு தளங்களில் தடம் பதித்துள்ள இப்புனைவு ஆசிரியரின் பன்முக ஆளுமைக்கு உதாரணமாகத் திகழ்கிறது பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலர் பூக்கும் என்கிறார்கள். காலம் திரு . நா.பார்த்தசாரதி அவர்களின் இதுபோன்ற நூல்களைப் படிப்பதற்கு எத்தனைக் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். காத்திருத்தலே சுகம்தானே!
-கவிதா பப்ளிகேஷன்
- Author : தீபம் நா.பார்த்தசாரதி
- Publisher : கவிதா வெளியீடு
- No. of Pages : 480
or pay only Rs. 560.00 now with

Add to Wishlist
Add to Wishlist
Share This:
Reviews
There are no reviews yet.