யாருக்கு யார் எழுதுவது?
Rs.2,880.00 Original price was: Rs.2,880.00.Rs.2,304.00Current price is: Rs.2,304.00.
or 3 installments of Rs.768.00 with 

பல காலகட்டங்களில் அவ்வப்போது இசைஞானி இளையராஜாவின் நிகழ்ந்த வாழ்க்கையின் அனுபவங்களும், எழுகின்ற எண் ணங்களும் குறிக்கப்பட்டுப் பின்னால் பல நூல்களாக வெளிவந்தன! அவை அனைத்தும் தொகுத்து இன்று ஒரே நூலாக வெளிவருகிறது. அதுவே இந்த ‘யாருக்கு யார் எழுதுவது” என்ற நூல்.
உண்மையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகள் மாறும்! உண்மை மாறவே மாறாது!
மாற்றங்களே நிலையான ஒன்றாக இருக்கும் இந்த உலகில், மாறாத ஒன்றாக நமது உள்ளுணர்வு மட்டுமே இருக்கிறது !
- Author : இசைஞானி இளையராஜா
- Publisher : கவிதா பப்ளிகேஷன்
- No. of Pages : 511
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Add to Wishlist
Share This:






Reviews
There are no reviews yet.